அடேங்கப்பா இந்த குட்டிபிள்ளைகளின் க்யூட்டான ஆட்டத்தைப் பாருங்க… எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..

அடேங்கப்பா இந்த குட்டிபிள்ளைகளின் க்யூட்டான ஆட்டத்தைப் பாருங்க… எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்-கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. பிள்ளை-கள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனை-க்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் பிள்ளைகளின் காணொளிக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

பிள்ளைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்-கள் பூத்தால்கூட ஒரு பிள்ளையின் சிரிப்பு-க்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவு-க்கு பிள்ளை-கள் உற்சாகத்துள்ளல் போடுவார்-கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்-கள் செய்யும் செயல்-கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனை-க்குரியதாக இரு-க்கும். ‘அழகு-க்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூ-க்கும் போது..பிஞ்சு விரல்-கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் பிள்ளைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்-களையும் காட்சிப்படுத்தி இருப்பார்-கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

இங்கே சில பிள்ளை-கள் செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அந்தக் பிள்ளை-கள் அப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா? பொதுவாகவே நடனம் ஆடுவது யாரு-க்குத் தான் பிடிக்காது. ஒருவர் நடனம் ஆடுவது மட்டுமல்லாது, அதைப் பார்த்துக்கொண்டிரு-க்கும் நம-க்கும் அது மிகவும் சுவாரஸ்யமானதாக இரு-க்கும். அந்த வகையில் இங்கே சில குட்டி-க்பிள்ளை-கள் தங்-களை மறந்து செம க்யூட்டாக ஆட்டம் போடுகின்றன. அதை மிக நேக்காக, அழகாக செல்போனு-க்குள் பதிவு செய்திருக்கிறார்-கள். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

இதையும் பாருங்க:  மேடையில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...