கடற்கரையில் செம ஆட்டம் போட்ட அழகிய இளம்பெண்..

முன்பெல்லாம் பெண்பிள்ளைகள் பொதுவெளியில் டான்ஸ் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்பிள்ளைகள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்பிள்ளைகள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண்பிள்ளை இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்பிள்ளைகளும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்பிள்ளைகள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர். கனரக வாகனங்களைக் கூட மிக அழகாக ஓட்டி பெண்பிள்ளைகள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்பிள்ளைகள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அந்தவரிசையில் இப்போது அழகிய இளம்பெண்பிள்ளை ஒருவர் மிகவும் அருமையாக டான்ஸ் ஆடுகிறார்.

அதிலும் கடற்கரையில் நின்று கொண்டு நெஞ்சினிலே…நெஞ்சினிலே பாடலுக்கு அவர் ஆடுவது கண்களை கொள்ளை கொள்வது போல் உள்ளது. இதோ அந்த அழகியப் பெண்பிள்ளைணின் டான்ஸ் உங்களுக்காக…