கல்யாணம் முடிந்து கணவன் வீட்டுக்கு செல்லும் அக்கா!! பிரிய முடியாமல் பாசத்தில் கதறி அழும் தங்கை! அழகான பேசப்போராட்டம்!

அன்பு என்பது மிகவும் அற்புதமான ஒரு உணர்வு. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அதன் வலிமை தெரியும். அக்கா_தங்கைக்கு இடையே இருக்கும் அன்பு வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

ஒரு வீட்டில் இரண்டு, மூன்று பிள்ளை-கள் இருந்து அதில் சகோதிரிகளாகப் பிறந்தால் அவர்-கள் சகோதிரி-கள் என்பதை எல்லாம் தாண்டி தோழி-கள் போலவே வாழத் துவங்கி விடுவார்-கள். அவர்களுக்குள் அந்த அளவுக்கு நெருக்கமும், பிணைப்பும் இருக்கும். அதனால் தான் நம்மால் அக்கா_தங்கை பாசத்தை அளவிட்டு சொல்லவே முடியாது. அக்காக்-கள் தங்கைகளுக்கு பல நேரங்களில் அம்மாவாகவும் ஆகிவிடுகிறார்-கள்.

தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டாலும் தன் தங்கையை குழந்தையைப் போல் பார்த்துக்கொள்ளும் இன்னொரு தாய் என்றே அக்காவைச் சொல்லலாம்.இங்கேயும் அப்படித்தான். தன் அக்காவுக்கு கல்யாணம் நடக்கிறது. அந்த கல்யாணம் முடிந்து அக்கா, தன் கணவரின் இல்லத்துக்கு செல்லும்போது, தங்கை கதறி அழுகிறார். அதைப் பார்த்து மணப்பெண்ணான அவரது அக்காவும் அழுகிறார். இந்த பாசத்துக்கு முன்பு எத்தனைக் கோடி கொட்டிக் கொடுத்தாலும் ஒன்றுமே இல்லை.இதேபோல் உங்-கள் வாழ்விலும் யோசித்துப் பாருங்-கள். தங்கைகளோடு பிறந்த அக்காக்களுக்கு மட்டுமே கிடைக்கும் பொக்கிஷ தருணம் இது! இதோ வீடியோ இணைப்பு..பாருங்-கள்..

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்