பள்ளி விழாவில் வெறும் ஜட்டியுடன் ஆட்டம்போட்ட சிறுவன்

பள்ளி விழாவில் வெறும் ஜட்டியுடன் ஆட்டம்போட்ட சிறுவன் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இணையத்தில் பள்ளி வருடவிழாவில் சின்னப் பொடியன் ஒருவன் போட்ட நடனம் வேற லெவலில் வைரலாகி வருகிறது. அப்படி அதில் என்ன விசேசம் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
இந்த உலகத்தில் யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்கவே முடியாத விசயம் ஆகும். அந்தவகையில் ஒரு சின்னப் பையனின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது. அப்படி அந்த சிறுவன் என்ன செய்தான் எனக் கேட்கிறீர்களா? இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பிள்ளைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற பிள்ளைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகத்தில் எதுவுமே பெரிய விசயம் இல்லை

ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு பிள்ளையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என வள்ளுவரும் பாடுகிறார்
பிள்ளைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. பிள்ளைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். இங்கேயும் அப்படித்தான். பள்ளிக்கூடத்தின் வருடவிழாவில் சின்னப் பொடியன் ஒருவன் ஆடுகிறான். வழக்கமாகவே பள்ளிக்கூட வருடவிழாவில் பார்த்து, பார்த்து டிரஸ் எடுத்துத்தான் போட்டுக்கொண்டு ஆடுவார்கள். ஆனால் இந்தப் பொடியன் வெறுமனே ஜெட்டியை மட்டும் போட்டுக்கொண்டு செமையாக நடனம் போட்டுள்ளார். அவர் உடலை அசைத்து, அசைத்து வெறுமனே ஜெட்டியோடு ஆடும் ஆட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.