மாப்பிள்ளைக்கு எப்பவும் அதே நினைப்புத்தானா? மணமேடையில் மாப்பிள்ளை செய்த காரியம்…. மணப்பெண்ணோட ரியாக்சனைப் பாருங்க…!

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்-கள். கல்யாணம் வாழ்வில் ஒருமுறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான வைபோகம். அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடீயோவாக எடுத்து நினைவுகளாக நெஞ்சோடு தக்கவைத்துக் கொள்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட கல்யாணத்தில், மணமேடை-யில் இருந்து மாப்பிள்ளை செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்படி மாப்பிள்ளை என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்-கள். பொதுவாகவே கல்யாண வீட்டில் மணமகன், மணம-கள் இருவரும் மேடை-யில் நிற்பார்-கள். புகைப்படம் எடுக்க வருபவர்-கள் அவர்களின் பக்கத்தில் சேர்ந்து நின்றுதான் புகைப்படம் எடுப்பார்-கள். பொதுவாகவே வாழ்க்கை-யில் ஒருமுறை மட்டுமே நட-க்கும் நிகழ்வுதான் கல்யாணம். அதனால் தான் அந்தத் கல்யாணத்திற்காக புகைப்படம், வீடியோ எடுத்து அந்த நாளை மிகவும் முக்கியமாக சேமித்து வைக்கின்றனர்.

இங்கேயும் ஒரு கல்யாணத்தில் மாப்பிள்ளை, மணப்பெண்ணின் கை-யில் ஆளு-க்கு ஒரு கிளாஸ் பால் கொடுக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் மாறி, மாறி பாலை ஊட்டிவிடச் சொன்னார்-கள். மணப்பெண் ஊட்டுவதற்காக கிளாஸை பக்கத்தில் கொண்டு போகிறார். ஆனால் மாப்பிள்ளையோ பழக்க தோசத்தில் அந்த கண்ணாடி கப்பில் சியர்ஸ் என அடிக்கிறார். மணப்பெண் உள்பட மொத்த பேரும் இதைப் பார்த்து விழுந்து, விழுந்து சிரிக்கின்றனர்.