வாழ்க்கை இப்படி அமைந்தால் சொர்க்கம்தான்..!தாத்தா முகத்தில் சந்தோசத்தைப் பாருங்க..!

வாழ்க்கை இப்படி அமைந்தால் சொர்க்கம்தான்..!தாத்தா முகத்தில் சந்தோசத்தைப் பாருங்க..!

சில விஷயங்கள் தவறவிட்டு விட்டால் வாழ்வில் மீண்டும் கிடைக்கவே கிடைக்காது. அப்திரைப்படி ஒன்று தான் தாத்தா ஆட்சிகளோடு இருப்பது!

சின்னஞ்சிறு வயதில் பிள்ளைகளுக்கான உச்சகட்ட பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் தாத்தா, ஆட்சி என சொல்லிவிடலாம். தாத்தா மடி-யில் இருந்து கதை கேட்காத பிள்ளைகளே இருக்காது. ஆட்சியின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த பிள்ளைகள் தான் நாம். தாத்தாக்களின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம்.

தாத்தா, ஆட்சி-களும் வீட்டில் இருக்கும் பேரக்பிள்ளைகளின் மீது உயிரையே வைத்து உள்ளனர். ஆனால் இதெல்லாம் நம் தலைமுறையும், இந்த தலைமுறையும் அனுபவித்தது. அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது. காரணம், இன்று கூட்டு குடும்ப உறவுமுறையையே சிதைத்துவிட்டோம். கணவன், மனைவி தாண்டி தாத்தா, ஆட்சிகளை பலரும் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கிறார்கள். இன்னொருபுறத்தில் இன்று கம்யூட்டர் உலகு ஆகிவிட்டது. பிள்ளைகள் செல்போனிலும், மடிகணினியிலும் உலகைப் பார்க்கின்றன. இதனாலும் தாத்தா, ஆட்சியின் மடி-யில் கிடந்து விளையாடும் வாய்ப்பை தவறவிடுகின்றனர்.

ஆனால் இன்றும் கூட்டு குடும்ப உறவை கச்சிதமாகப் பேணும் குடும்பங்-களும் உண்டு. இதோ இந்த வீடும் அப்திரைப்படித்தான் 90 வயதான தாத்தா வீட்டில் ஒரு சேரில் அமர்ந்திருக்க அவரது பேத்திக்கு பிள்ளை பிறந்து வீட்டுக்கு வந்தாள். புதிதாகப் பிறந்திருக்கும் கொள்ளுப் பேத்தியை எடுத்துப் போய் தன் தாத்தாவின் பாதத்தில் வைத்து ஆசிவாங்கிவிட்டு மூன்று சுற்றுகள் பாதத்திலேயே சுற்றிவிட்டு அவரிடம் காட்டுகிறார். பத்து நொடிகளே ஓடக்கூடிய இந்த வீடியோ நம் மனதில் கூட்டுக்குடும்பத்தின் பெருமையை அழுத்தமாகச் சொல்லிச் செல்கிறது.

இதையும் பாருங்க:  விழா மேடையில் ஜோடி போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...