வா என்று கூப்பிட்டவுடன் ஓடிவந்து தோளின் மேல் வந்து அமர்ந்த அணில்குட்டி.. கோடி பேர் பார்த்த வீடியோ..!

வா என்று கூப்பிட்டவுடன் ஓடிவந்து தோளின் மேல் வந்து அமர்ந்த அணில்குட்டி.. கோடி பேர் பார்த்த வீடியோ..!

வா என்று கூப்பிட்டவுடன் ஓடிவந்து தோளின் மேல் வந்து அமர்ந்த அணில்குட்டியின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.

கிளி, பூனை, நாய் போன்றவற்றை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதைப் கண்டிருப்போம். அதேநேரம் அணிலை வீட்டில் வளர்ப்பவர்கள் ரொம்பவே குறைவு. ஆனால் கிளி, பூனை, நாய்குட்டி எல்லாம் பழகினால் எப்திரைப்படி பாசத்தோடு இருக்குமோ அதேபோலத்தான் அணிலும் பாசத்துடன் இருக்கும். அதை மெய்ப்பிக்கும் வகை-யில் இப்போது ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

இளைஞர் ஒருவர் தன் வீட்டில் செல்லமாக அணில்குட்டியை வளர்த்து வந்தார். அதற்கு செல்லமாக பெயர் வைத்தும் அழைத்து வந்தார். இந்நிலை-யில் தன வீட்டு மொட்டைமாடி மதிலின் மேல் நின்றுகொண்டிருந்த அணிலை வா என்பதுபோல் அந்த வாலிபர் சைகை செய்து கூப்பிட்டார்.

உடனே அந்த அணில்குட்டி பாய்ந்து அவர் உடல் மேல் அப்பிக் கொள்கிறது. குறித்த அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்