வே கமாக வந்த லாரி! நடுரோட்டில் அ மர்ந்திருந்த சின்ன குழந்தை… ப த ப தை க்க வைத்த காட்சி

பிள்ளை ஒன்று நடுரோட்டிற்கு ஓடிவந்து உட்கார்ந்திருந்த தருணத்தில் இரு திசைகளிலிருந்து வந்த லாரி டிரைவர் சுதாரித்துக் கொண்டதில் பிள்ளையை இளைஞர் ஒருவர் கா ப் பா ற்றியுள்ளார்.

வீட்டில் இருக்கும் சு ட் டிக்பிள்ளை-கள் எப்பொழுதும் ஓ டிக்கொண்டே தான் இருப்பார்-கள். அவர்-கள் பின்னே ஓடி அவர்-களைப் பாதுகாப்பது என்பது பெரியவர்-களுக்கு சற்று கடி னமானவே இருக்கும்.

இந்நிலையில் பிள்ளை ஒன்று வீட்டைவிட்டு ஓ டி வந்து ந டுரோ ட்டில் அமர்ந்து கொண்ட நிலையில், எதிரே வந்த சாரதி வண்டியை நி று த்தியுள்ளார். பின்பு இ ருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பிள்ளையை தூ க்கி அருகில் இருந்தவர்களிடம் கொடுத்துள்ளார்.

அதன்பின்பே பிள்ளையின் தாய் வந்து பிள்ளையை வா ங் கியுள்ளார். இக்காட்சி ப ழை ய காட்சியாக இருந்தாலும் வீட்டில் பிள்ளை-களை வைத்திருக்கும் தாய், த ந் தை-களுக்கு சி றந்த எ டுத்துக்காட்டே ஆகும்.