25 வயது இளைஞருடன் 40 வயது பெண் ஓட்டம்!! பேஸ்புக் காதலால் நடந்த விபரீதம்!

பேஸ்புக் காதலால் 25 வயது இளைஞருடன் 40 வயது பெண் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25 இளைஞருடன் 40 வயது பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கவரப்பட்டு கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி லலிதா (40). இவர்களுக்கு 22 மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். அய்யப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றார். இதனையடுத்து, கணவர் வெளிநாட்டிலும், மகன்கள் வேலை, படிப்பு என இருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த லலிதா பேஸ்புக் நண்பர்களுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தார். தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வாலிபருடன் ஏற்பட்டது.
மேலும் தன்னை அழகாய் காண்பிப்பதற்காக விதவிதமாக ஈர்க்கும் ஆடைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட லலிதா, தான் திருமணமாகி, திருமண வயதில் 2 பிள்ளைகளாக கொண்டுள்ளார் என்பதையே மறந்து விட்டார். கர்ப்பம் பின் இருவரும் புகைப்படங்களை அனுப்பி பேசி கொள்ள நேரில் சந்திக்க முடிவு எடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் கடலூரில் இருந்து ஒரத்த நாட்டிற்கு வந்த வாலிபர், அங்கு தெரிந்த நபர் மூலம் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு ஓட்டி பிழைப்பும் நடத்தினார்.
ஆட்டோ ஓட்டிய நேரம் போக மற்ற சமயங்களில் லலிதாவுடன் தனிமையில் இருந்துள்ளார். தொடர்ந்து இவர்கள் சுற்றி வந்த நிலையில் தற்போது லலிதா 4 மாத கர்ப்பிணியானார். க ள் ள க் கா த லை ம றை த் தா லு ம், கருவில் வளரும் குழந்தையை மறைக்க முடியாது என்று எண்ணிய லலிதா, அவருடன் குடும்பம் நடத்தவும் முடிவு செய்தார். இதன் பின் மகன்களுக்கு தெரியாமல் கணவர் அனுப்பி வைத்த பணம் மூலம் வாங்கி வைத்திருந்த 20 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.