குழந்தையிடம் தாய்யை மிஞ்சி பாசம் காட்டும் நாய் … மனதை உருக்கும் காட்சி …

நன்றியுள்ள ஜீவன் நாய் என்பது நம் அனைவரும் அறிந்ததே . நாய் பாசத்தில் தாயை விட மேலானது என்பதை காட்டும் வகையில் ஒரு சம்பவம் இப்போது வீடியோவாக வெளியாகியுள்ளது . இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

5 அறிவு படைத்த ஜீவராசி என்றாலும் நாய்களைப் பொறுத்தவரை தங்கள் எஜமானர்களுக்கு எப்போதும் அதீத விஸ்வாசமாக இருக்கும். மனிதர்களை விட நாய்கள் அதிக பாசத்தைக் கொண்டிருப்பவை. இங்கும் அப்படித்தான் நடந்துள்ளது . தன் எஜமானர் வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது அந்த குழந்தையை பக்கத்து வீட்டு பாட்டி கொஞ்சுகிறார். அதை பார்த்து அந்த நாய். பாட்டி குழந்தையை தூக்கவருவதாக நினைத்துக்கொண்டு குரைக்கத் துவங்குகிறது. குறித்த அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.