நடிகை சித்ராவின் முடிவிற்கு இதுதான் காரணமா

சின்ன திரையில் மிகவும் பிரபலமாக இருந்த சின்னத்திரை நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் த ற்கொ லை செய்துகொண்டார்

இதற்காக அவரது கணவர் ஹேம்நாத்தை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர் . சித்ரா கணவர் ஹேம்நாத் மீது பலர் குற்றசாட்டை முன்வைத்துவர்கின்றனர் . சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கணவர் ஹேம்நாத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் அவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது .

சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நெருக்கமாக நடித்த கட்சியை இணையத்தில் பகிர்ந்து இதுதான் தற்கொலைக்கு காரணம் என்று பகிர்ந்து வருகின்றனர் . ஆனால் தற்கொலைக்கு காரணம் போலீஸ் விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்
அந்த வீடியோ இதோ