அம்மாவை தாக்கவந்த யானை.. ஓடஓட விரட்டியடித்த கன்று குட்டி.. தாய்ப்பாசம்னா சும்மாவா…!

அம்மாவை தாக்கவந்த யானை.. ஓடஓட விரட்டியடித்த கன்று குட்டி.. தாய்ப்பாசம்னா சும்மாவா…!

யானை என்றாலே கம்பீரம் தான். அதன் நீளமான கொம்புகளைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் பயம் வரும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது யானைக்கு ரொம்பப் பொருந்தும். அப்படிப்பட்ட ஒரு கொம்பன் யானையையே ஒரு கன்று குட்டி விரட்டியடித்த காணொளி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வனத்துறை நிர்வாகி ஒருவர் வெளியிட்டிருக்கும் அந்த காணொளிவில், யானை ஒன்றை கன்றுக்குட்டி விரட்டிச் செல்கிறது. அதைப் பார்த்த அம்மா எருது முதலில் மிரண்டு போனது.

தொடர்ந்து தன் குட்டியை காப்பாற்ற அதன் பின்னாலேயே ஓடுகிறது. கடைசியில் அந்தக் கன்றுக்குட்டி யானையை விரட்டிவிட்ட பின்பே தன் அம்மா எருதுடன் போனது. இந்த காணொளிவை பாருங்கள். நீங்களும் ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.

இதையும் பாருங்க:  சிம்பு பட பாடலுக்கு புனிதா ஷாலினி போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...