Posted in

அர்ச்சனா பூசிய திருநீரை உடனே அழித்த பாலா

பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத பிக் பாஸ் நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகிக்கொண்டிருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் தினமும் ஒரு சர்ச்சை வெடிப்பது வழக்கம் .

நேற்றைய நிகழ்ச்சியில் பாலா வுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அர்ச்சனா பாலாவின் நெற்றியில் திருநீரு பூசிவிட்டு ஆரத்தழுவினார் . ஆனால் பாலா அர்ச்சனா பூசிய திருநீரை உடனே அழித்துவிட்டார் . இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை இருந்தாலும் இது பிக் பாஸ் ரசிகர்கள் இடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

இதுபோன்று ஏற்கனவே சனம் பற்றி தவறாக பேசியதாக பாலா மீது குற்றசாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading